மலர் விழியாய் என் விழி வந்தவளே

August 07, 2011

 

மலர் விழியாய்
என் விழி வந்தவளே
உன் விழியின்
மை அழகானது
உன் விழியில் 
இருப்பதனால் 

என் விழிகொண்டு
உன் மைவிழி 
ரசித்தேன்னடி

என் மனதினை
இருக்கண்கொண்டு 
கொய்தவளே 

உயிருள்ள தூரிகையே
என் மனம் தேடும் 
தாரகையே 
உன் மனக்கதவை 
திறந்துவிட்டு

என் காதல் காற்று 
உனக்குள்ளும் வீசுமடி 

You Might Also Like

0 comments

Popular Posts

Like us on Facebook

Subscribe