பொழுது விடியட்டும்.....

December 01, 2011


உன் நினைவுகனின்

வேர்கள் என்

இதயத்தின் ஆழம்

பார்கின்றது!



நீங்காத உன்

நினைவு

மழைத்துளியில்

நனைகிறேன்

முழுவதுமாய்!. . .



காலையில் பூத்து

மாலையில்

உதிரும்

பூக்களைக்

கேட்டுப்பார்! - என்

நேசத்தின்

வாசனையை

வீசும்!. . .



நான் உன் கரம்

சேர்க்க

வரிசையில்

இ௫க்கும் மலராத

மலர்களும் என்

காதல் கதை

செல்லும்! . . . . .



மலராத மலரே! - நீ

மலர்ந்து இன்னும்

துயில்

கொண்டி௫க்கும்

சூரியனை

எழுப்பிவிடு. .

என் காதலின்

பொழுது

விடியட்டும்!. . . . .



காலம் என்னை

கடந்து

போவதில்லை

என்னில் கரைந்து

போகிறது உன்

பெயரை நான்

உயிர்ச்சிலையாய்

செதுக்குவதால்! ! . . . .



காத்தி௫க்கிறேன்

உன் விழீகள்

பேசும் காதல்

மொழிகளுக்காக!!!. . . . . .

You Might Also Like

1 comments

  1. Good da :) I like ur tamil poems very much than English :) May be enakku english vida tamil pudikkumgradhu nala irukkalaam :)Good work :)

    ReplyDelete

Popular Posts

Like us on Facebook

Subscribe